Tuesday, August 6, 2013

சிந்தனையின் வேதனை!

ஆத்திரம் வருவது நியாயம்தானே...
புத்திர பாக்கியம் வேண்டுமென
பத்ரகாளி அம்மனைவேண்டிக்கொண்டு
சாத்திரம் பேசுபவர்களை கண்டால்!




No comments:

Post a Comment